வேளாண் சட்டத்தை எதிர்த்து டிராக்டர் பேரணியில் ஈடுபடும் விவசாயிகள்…!

மத்திய அரசு கொண்டு வந்துள்ளது வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, இன்று டில்லியில் டிராக்டர் பேரணி .

தலைநகர் டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த 7 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை பின்வாங்கப் போவதில்லை என்ற உறுதியோடு தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, இன்று டில்லியில் டிராக்டர் பேரணி  நடைபெற உள்ளதாக விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.