பணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் – உயர்நீதிமன்றம்

பணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் பல வகையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

 இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட முடியாது என அறிவித்திருந்தது. இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் 2 பேர் தொடர்ந்த வழக்கில், பணம் செலுத்தினாலு, செலுத்தஆவிட்டாலும் செமஸ்டர் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.