ராஜஸ்தான் மாநிலம் தவ்சா என்ற கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மகாவர் என்பவர் குடித்துவிட்டு குடிபோதையில் சாலையில் நடந்து வந்து உள்ளார்.அப்போது அவர் வந்த சாலையில் குறுக்கே ஒரு பாம்பு சென்று உள்ளது.
பாம்பை பார்த்த பிரகாஷ் அந்த பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்பை பிரகாஷ் பிடித்து உள்ளார். அப்போது பாம்பு பாம்பு பலமுறை பிரகாஷ் கடித்து உள்ளது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் பிரகாஷ் பாம்பை பிடித்து கழுத்தில் போட்டுக்கொண்டும் , வாலை பிடித்துக்கொண்டும் அந்த பாம்பை தொந்தரவு செய்து உள்ளார்.
மீண்டும் பாம்பு பிரகாஸை கடித்தும் அவர் பாம்பை விடுவதாக இல்லை ஒரு கட்டத்தில் அந்த பாம்பு சுருண்டு விழுந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் பிரகாஸை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…