நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தில் நயன்தாரா போதை மருந்து கடத்தும் பெண்ணாக நடிக்கிறார் என அனிருத் அளித்திருந்த பேட்டியில் கூறினார்.
மேலும் அனிருத் கூறுகையில், ’ஒரு பெண் தன் வறுமையைப் போக்க போதை மருந்துக் கடத்தல் மேற்கொண்டு வாழலாம் என்று முடிவு செய்கிறாள், இதை தொடந்து என்ன ஆகிறது என்பதுதான் கதை. இப்படத்தினை இயக்குனர் நெல்சன், பிளாக் ஹியூமர் என்னும் ஜானரில் காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத் நடிகை நயந்தாரா குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார், அதில் நயனதாரா தன்னுடைய நெருக்கமான தோழி என குறிப்பிட்டுள்ளார், தனக்கு அவ்வபோது சமைத்து விருந்து அளிக்கும் அவருக்கு என் இசை பிடிக்கும் என்றூம் தெரிவித்துள்ளார்.
நயன்தாராவின் வாழ்க்கையில் அவ்வளவு ஏற்ற இறக்கங்கள் இருப்பினும் இன்னும் முன்னணி கதாநாயகியாகவே இருக்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்’ என்றும் சொல்லியிருக்கும் அனிருத் விரைவில் மீண்டும் தனுஷுடன் இணைந்து ஒரு படத்தில் பனியாற்றவுள்ளார். ஜனவரி மாதம் துவங்கும் இத்திரைப்படம் குறித்த இதர தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…