இன்றைய கால கட்டத்தில் அதிகம் இடுப்பு வலியால் பாதிக்கபடுவது பெண்களே. இந்த வலியால் பாதிக்கபடுவது பெண்களே ஆகும். இது உடலில் வைட்டமின் ஏ , வைட்டமின் சி , சத்து குறைவதும்,கால்சியம், இரும்புச்சத்து குறைவதாலும் முக்கியமாக ஏற்படுகிறது.உடலில் வாதம் அதிகரித்தால் இடுப்பு வலி ,முழங்கால் வலி ,மூட்டுவலி முதலியவை ஏற்படுகிறது. அடுத்ததாக முதுகு தண்டு வடம் வீங்குதல் ,முதுகு தண்டு வடம் வலித்தல் ,கழுத்து வலி இந்த காரணங்களால் இந்த இடுப்புவலி ஏற்படுகிறது .
இந்த வலிகள் நீங்க சிறு தானியங்களை உணவாக எடுக்க வேண்டும் .மேலும் சாமை ,திணை ,சோளம் கம்பு முதலிய இயற்கை உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் . கேழ்வரகை கூழாக காய்ச்சி வாரம் இரு முறை குடிக்க வேண்டும் .உணவில் அதிகம் கீரையை சேர்த்து கொள்ள வேண்டும் .மேலும் நாட்டு பசும் பாலை காய்ச்சி குடித்து வந்தால் இந்த பிரச்சனை படிப்படியாக குறையும் .தினமும் 10 முதல் 15 கி வரை வேர்க்கடலையை தினமும் உணவில் கொள்வதால் உடலில் வைட்டமின் சத்து குறைபாடு நீங்கும் .
தேவையான பொருட்கள் :
கசகசா -15 கி
பார்லி அரிசி -15கி
பச்சரிசி -15 கி
ஜவ்வரிசி -10கி
செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 100 மி லி தண்ணீர் ஊற்ற வேண்டும்.தண்ணீர் நன்கு கொத்தித்த வுடன் அதில் கசகசா ,பார்லிஅரிசி,ஜவ்வரிசி ,பச்சரிசி முதலியவற்றை போட வேண்டும் .இவ்வா அனைத்தும் நன்கு வெந்தவுடன் இறக்கி பின்பு குடித்தால் கடுமையான இடுப்பு வலி நீங்கும் .இந்த கஞ்சியை வரம் இருமுறை குடித்தால் கடுமையான இடுப்பு வலி நீங்கி விடும்.
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில்…
Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் 'தி கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான 'தி கோட்'…
Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…
Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…
Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன்…