நாடு முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகத்தை வாடகை விடுபவர்களை முறைப் படுத்த அரசு ஒரு புதிய வரைவு சட்ட மசோதாவை தயாரித்து உள்ளது.அதன் படி வீட்டு உரிமையாளர் வாடகையை உயர்த்துவதற்கு மூன்று மாதத்திற்கு முன் எழுத்து பூர்வ நோட்டீஸ் ஒன்றை வாடகைக்கு குடி இருக்கும் நபரிடம் கொடுக்க வேண்டும்.
மேலும் வீட்டு உரிமையாளர் முன்பணமாக இரண்டு மாதம் வாடகையை மட்டும் வாங்க வேண்டும்.வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருக்கும் நபர் இருவரும் தனித்தனியாக வாடகை ஒப்பந்தத்தின் நகலை தாக்கல் செய்ய வேண்டும்.
வீட்டை பழுது பார்க்கும் செலவை வீட்டு உரிமையாளர் ஏற்க வேண்டும் அப்படி இல்லை என்றால் வாடகையில் கழித்து கொள்ள இந்த சட்டம் வகை செய்கிறது.வாடகை பற்றிய பிரச்சனை தொடர்ந்தால் வீட்டு உரிமையாளர் அல்லது தாங்கி இருக்கும் நபர் புகார் கொடுத்தால் மாவட்ட குடியிருப்பு அதிகாரி வீட்டு வாடகையை நிர்ணயம் செய்யலாம்.
ஒப்பந்தம் முடித்த பிறகும் வீட்டை காலி செய்யவில்லை என்றால் முதல் இரண்டு மாதம் வாடகையை இரு மடங்கு செய்து கொள்ளலாம் தொடர்ந்தால் நான்கு மடங்கு வாடகையை உயர்த்தி கொள்ளலாம்.
இந்த சட்ட வரைவு மசோதா குறித்து மக்களிடம் கருத்துக் கேட்க அரசு ஆகஸ்ட் முதல் தேதி வரை காலக்கெடு கொடுத்து உள்ளது. model tenany act 2019 என்ற பெயரில் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…