உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மருத்துவர்கள் போராட்டத்திற்கு எதிராக வழக்கு….!!!

மருத்துவர்கள் போராட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த ஜலால் என்பவர் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜலால் அவர்களின் மனுவை ஏற்று மதியம் இ மணிக்கு அவசர வழக்காக ஐகோர்ட் விசாரிக்க உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment