சூலூர் தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரச்சாரப் பணிகளை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது பேசுகையில், ‘தினகரனையும் ஸ்டாலினையும் கடுமையாக தாக்கி பேசினார். மேலும், ‘ஸ்டாலினும் தினகரனும் வெளியே எதிரி போல காட்டிக்கொண்டாலும், அவர்களுக்குள் தொடர்பு வைத்து உள்ளனர். இதனை, அமமுகவை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் வெளிப்படையாக காட்டிவிட்டார்’
மேலும், ‘இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் அவர்களின் எம் எல் ஏ எண்ணிக்கை உயருமே தவிர மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இடைத்தேர்தலில் தன் கட்சி ஜெயிக்க வேலை செய்வதைவிட அதிமுக தோற்க்க வேண்டும் என பல வேலைகளை செய்து வருகிறார் தினகரன். அவருக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். திமுக ஒரு கட்சி அல்ல. அது ஒரு கம்பெனி ஆனால், அதிமுகவில் அடிமட்ட தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வரலாம். அதற்கு நானே சாட்சி.’ என சூலூர் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
DINASUVADU
Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…
C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…
Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…
Madonna Sebastian : பிரேமம் படத்தில் நடித்தபோது போஸ்டரில் கூட வரமாட்டீர்கள் என்று படக்குழு கூறியதாக மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார். பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு…
Types of Duck Out : கிரிக்கெட்டில் நமக்கு தெரிந்த ஒரு சில டக் அவுட்களையும் தாண்டி பல பெயர்களில் பல வித டக் அவுட் இருக்கிறது…
Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…