அதிமுக.வை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு இன்று தினகரனை நேரில் சென்று சந்தித்து, அவருடன் இணைந்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டிற்கு சென்று சந்தித்த பிரபு, அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ” மக்கள் ஆதரவு டிடிவி தினகரனுக்கு தான் உள்ளது. இவரை சந்தித்தது எனது தனிப்பட்ட முடிவு. மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் விரைவில் வந்து தினகரனை சந்திப்பர்.” என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் அதிமுக-வில் இருந்து கொண்டு மக்கள் சேவையை சரி வர செய்ய முடியவில்லை என்றும், பணிகளை செய்வதற்கு மாவட்டத்திலேயே பல முட்டுக்கட்டைகள் போடப்படுகிறது என்றும் தெரிவித்தார். அதனை அடுத்து, “அமைச்சர்களிடம் பலமுறை புகார் தந்தும் தமது தொகுதி பிரச்சனைகளை தீர்க்க அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழகத்தை வழிநடத்த மக்கள் ஆதரவு பெற்ற தினகரன் பின்னால் செல்வதே சிறந்தது” என்று அவர் கூறியுள்ளார்.
Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…
Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…
Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல்…
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…