இந்திய கிரிக்கெட் அணிக்கு உலக கோப்பை தொடரின் நான்காவது இடத்தில் கொண்டாட வேண்டுமென முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி ஆலோசனை கூறியுள்ளார். கடந்த சில வருடங்களாக தோனியை கடுமையாக விமர்சித்து வந்த அவர் ஆஸ்திரேலிய தொடரில் தோனியின் செயல்பாடு காரணமாக இதனை அவர் தெரிவித்துள்ளார்.