இன்று முதல் இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!

சதுரகிரி மலை கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மார்கழி மாத பிரதோஷம், பௌர்ணமியை ஒட்டி இன்று முதல் 7ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், நீரோட்டையில் குளிப்பதற்கும், இரவில் கோயிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment