இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் -இரவு டெஸ்ட் போட்டி தொடங்கியது..!

இன்று இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக  நடைபெற உள்ளது.
இந்த  போட்டியில்  டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.
இந்தியா அணி வீரர்கள்:
மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன் ), அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர் ), உமேஷ் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றனர்.
பங்களாதேஷ் அணி வீரர்கள்:
ஷாட்மேன் இஸ்லாம், இம்ருல் கயஸ், மோமினுல் ஹக் (கேப்டன் ), முகமது மிதுன், முஷ்பிகூர் ரஹீம், மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), நயீம் ஹசன், அபு ஜெயத், அல்-அமீன் ஹொசைன், எபாதத் ஹொசைன் ஆகியோர் இடம்பெற்றனர்.

author avatar
murugan