திரௌபதி அம்மன் கோயில் விழாவில் கிரேன் விழுந்து விபத்து – 4 பேர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே திரௌபதி அம்மன் கோயில் விழாவில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழப்பு. 

ராணிப்பேட்டை அருகே திரௌபதி அம்மன் கோயில் விழாவில் கிரேன் மூலமாக அம்மனுக்கு மாலை செலுத்த முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment