தென்னாப்பிரிக்காவை சார்ந்த பல சுற்றுலா நிறுவனங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக காட்டில் உள்ள மிருகங்களை வேட்டையாடுவதை பொழுதுபோக்கு மாற்றி உள்ளது.அதன் படி ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு விலையை நிர்ணயித்து சுற்றுலா பயணிகள் தானாக வேட்டையாடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருகின்றனர்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுலா சென்ற கனடாவை சார்ந்த இளம் ஜோடி டேரன் -கார்லோன் கார்ட்டர் தம்பதி ” லெகிலாசபாரி” என்ற சுற்றுலா நிறுவனம் மூலம் இந்த வேட்டையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த வேட்டையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டேரன் -கார்லோன் கார்ட்டர் தம்பதி தூப்பாக்கியால் சுட்டு கொண்டனர்.பின்னர் இறந்த சிங்கத்தின் அருகில் இருவரும் முத்தமிட்டு கொண்டனர்.அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தை ” லெகிலாசபாரி” சுற்றுலா நிறுவனம் தனது முகநூலில் பதிவிட்டது.
இந்த புகைப்படத்தை பார்த்த இணைத்தள ஆர்வர்கள் அந்த இளம் ஜோடியையும் , ” லெகிலாசபாரி” சுற்றுலா நிறுவனத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து கருது தெரிவித்து வருகின்றனர்.மேலும் “சிங்கத்தை வேட்டையாடுவதை நிறுத்துங்கள்” என்ற ஹேஷ் டேக் பயன்படுத்தி அந்த புகைப்படத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…