10 இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது .நேற்று மட்டும் புதியதாக 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .இவர்களில் 53 பேர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளனர் , இதில் 27 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். இவர்ககளுடன் தொடர்பில் இருந்ததாக 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .
இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,095 ஆக உயர்ந்துள்ளது .இதுவரை அங்கு 16 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.இன்று மட்டும் 34 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதுவரை 848 பேர் குணமடைந்துள்ளனர்.
கேரளாவில் மொத்தம் 2,04,153 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும் , அவற்றில் 1,913 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா கூறினார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…