கேரளாவில் இன்று 1,103 பேருக்கு கொரோனா தொற்று..3 பேர் உயிரிழப்பு.!

கேரளாவில் இன்று 1,103 புதிய கொரோனா தொற்று மற்றும் 3 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,013 மாதிரிகள் சோதிக்கப்பட்டன. இன்று மட்டும்  1,103 பேருக்கு கொரோனா தொற்று மற்றும் 3 பேர் உயிரிந்துள்ளனர் இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உள்ளது.

இந்நிலையில் 9420 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8613 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து விடு திரும்பினர் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.