தொடர் மழை : முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை

முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் மழை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.மேலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது  என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் மழை தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்தில் வெள்ள சேத பாதிப்பு, மீட்பு, நிவாரணம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

இதையும் படிங்க …

தொடர் கனமழை எதிரொலி : இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.