ஒரு மனிதனின் ஆணவத்தால் கொரோனா மத்தியில் 97% இந்தியர்கள் ஏழ்மையாகியுள்ளதாக ராகுல் குற்றச்சாட்டு.
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 வது அலையின் கோரத்தாண்டவத்தால் லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதனை ஆரம்ப கட்டத்திலேயே மத்திய அரசு சரியான முறையில் கையாள தவறியதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தை கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதில் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்விளைவாக 97% இந்தியர்கள் தொற்றுநோய்களுக்கு மத்தியில் தங்கள் வருமானத்தில் மிகப்பெரிய சரிவினைக் கண்டுள்ளதாகவும், இதற்கு மத்திய தலைமையின் ஆணவமே முக்கிய காரணம் என்றும் சாடியுள்ளார்.
அடுத்ததாக கொரோனா வைரஸின் பல்வேறு உருமாற்றங்கள் பொருளாதார அழிவுக்கு இரண்டாவது காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா தொற்று மத்தியில் மத்திய அரசாங்கம் தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றும் ராகுல் காந்தி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…