திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த, ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்பட 63 பேர் மதுரை ஐகோர்ட்டில் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக படகுகளில் வந்ததால், நாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளோம். இந்திய குறியுரிமை கேட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். இருப்பினும் எங்களுக்கு குடியுரிமை சான்று வழங்கப்படவில்லை. எங்களை அகதிகளாக கருதாமல்,தாயகம் திரும்பியவர்களாக கருதி, இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் இந்திய குடியுரிமை கேட்டு, புதிதாக அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அவர்கள் தாமதம் இன்றி அந்த விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், மீது மத்தியஅரசு 16 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…