நாகை கடற்கரையில் கரை ஒதுங்கிய சீன எரிபொருள் உருளை..! தீவிர விசாரணை..!

நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்தில் சீன எரிபொருள் உருளை கரை ஒதுங்கியது

நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்தில் சீன எரிபொருள் உருளை கரை ஒதுங்கியது. இந்த சிலிண்டர், மூன்றடி உயரம், 30 கிலோ எடையில் எரிவாயு நிரப்பப்பட்ட நிலையில்  கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீன சிலிண்டரை கைப்பற்றி க்யூ பிரிவு மற்றும் இந்திய கடலோர காவல்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது. கப்பலில் இருந்து தவறி கடலில் விழுந்ததா? அல்லது கடலில் தூக்கி வீசப்பட்டதா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment