மதுரையில் முதல்வர் பழனிசாமி ஆக-6 ந்தேதி கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு.!

மதுரை மாவட்டத்தில் மேலும் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,214 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 237 ஆக உள்ளது.

இந்நிலையில் கொரனோ நோய்த் தடுப்பு பணிகள் குறித்து முதலலவர்  பழனிசாமி மதுரை வருகிற ஆக-6ம் தேதி வியாழக்கிழமை ஆய்வு செய்கிறார்.

மதுரை மாவட்டத்தில் படுக்கை வசதிகள் எல்லா அரசு மருத்துவமனைகளும் 1,937 படுக்கைகளும், தனியார் மருத்துவமனை 591 படுக்கைகளும் கோவிட் கேர் சென்டர்களில் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.