மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

ஆண்டுதோறும் ஜூன் 12 -ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ள தண்ணீர் திறந்து விடுவது வழக்கம் ஆகும். இந்நிலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.