மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி..!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை  மேம்பாலம் 55 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதேபோன்று 82 கோடியில் சந்தை சாலை, ஜி.எஸ்.டி. குன்றத்தூர் சாலை, ஆகிய சந்திப்புகளை இணைத்துமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணி அளவில வண்டலூர் பாலத்தையும் 11 மணியளவில் பல்வாரம் மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

பாலத்தை திறந்து வைப்பதற்கு முன்பு தமிழக முதல்வர் பழனிச்சாமி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடதக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.