சென்னையில் கால்நடைகளை சாலைகளில் உலவ விட்டால், அவற்றின் உரிமையாளர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதுடன், பராமரிப்புக் செலவுக்கென 750 ரூபாய் வசூலிக்கப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பிடித்து வைக்கப்படும் கால்நடைகளின் காதுகளில் சீரியல் எண்களுடன் கூடிய tag ஒட்டப்படும். இனி இதுபோன்று சாலைகளில் கால்நடைகள் அவிழ்த்து விடப்படமாட்டாது என 20 ரூபாய் முத்திரைத் தாளில் உரிமையாளர் எழுதி கொடுத்தால் மட்டுமே கால்நடைகள் விடுவிக்கப்படும்.
ஒருமுறை பிடிபட்ட கால்நடைகள், மீண்டும் பிடிபட்டால் அவை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது. இனி சாலைகளில் கால்நடைகளைக் காண்போர் 1913 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்து புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…
சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…
சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…
சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…
சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…