3 விக்கெட்டை இழந்த சென்னை அணி !களமிறங்கினார் தோனி

ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் மும்பை மற்றும் சென்னை மோதி வருகிறது.150 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் டு பிளேஸிஸ் களமிறங்கினார்கள் டு பிளேஸிஸ் 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.மேலும் ரெய்னா 8,ராயுடு 1 ரன்களில் விக்கெட்டை இழந்தார்கள்.

சென்னை அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை  73 ரன்கள் அடித்துள்ளது.வாட்சன் 35 * ரன்கள் ,தோனி 0* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.மும்பை அணியின் பந்துவீச்சில் க்ருனால் பாண்டியா ,ராகுல் சாகர்,பூம்ரா  தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

Leave a Comment