தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment