சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடால்..!

 பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.  இன்று ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டி நடைபெற்றது. உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரபெல் நடால்,   உலக தரவரிசையில் முதலிடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச்சை விளையாடினார்.
இப்போட்டியில் 6-0, 6-2, 7-5- என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சை ரபேல் நடால் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ரபேல் நடால் வெல்லும் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
author avatar
murugan