9 மாநிலங்களில் சிபிஐ விசாரிக்க ஒப்புதல் ரத்து – மத்திய அரசு

நாட்டில் இதுவரை 9 மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்த வழங்கிய பொது ஒப்புதல் ரத்து என மத்திய அரசு தகவல்.

இந்தியாவில் இதுவரை 9 மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்த வழங்கிய பொது ஒப்புதலை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. இதுவரை 9 மாநிலங்களில் சிபிஐ விசாரிக்க வழங்கிய பொது ஒப்புதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதில் குறிப்பாக மத்திய அரசை கடுமையாக எதிர்த்தும் இந்த பொது ஒப்புதலை ரத்து செய்யாத மாநிலங்களில் தமிழ்நாடு அரசும் ஒன்று. இந்தியாவில் இதுவரை சிபிஐ விசாரணை நடத்த வழங்கிய பொது ஒப்புதலை ரத்து செய்த 9 மாநிலங்களில், கேரளா, தெலுங்கானா, மேற்குவங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், சத்திஸ்கர், ஜார்கண்ட், மேகாலயா, மிசோரம் ஆகியவை அடங்கும்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment