-
திமுகவில் போட்டியின்றி தேர்வாகும் 3 தலைவர்கள்… விவரம் இதோ…
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்களும், பொதுச்செயலாளராக அமைச்சர் துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி.ஆர்.பாலு…
-
எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.351 கோடியை விடுவித்தது தமிழக அரசு!!
எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.702 கோடியில் 50% ஆன ரூ.351 கோடியை…
-
#BREAKING: 10% இட ஒதுக்கீடு வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு
உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை…
-
அனுமதி பெறாமல் செயல்பட்ட ஈஷா யோகா மையம்.? சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்.!
கோவை ஈஷா யோகா மையம் கல்வி நோக்கத்திற்காக கட்டப்பட்டுள்ளதால் சுற்றுசூழல் அனுமதி பெறுவதில்…
-
நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகளாம் – ஓபிஎஸ் மீது ஜெயக்குமார் விமர்சனம்
அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்தது தொடர்பாக கடுமையாக விமர்சித்தார்.…
-
ஏபிசிடி தெரியாதவர்களெல்லாம் இன்று அரசியல்வாதிகளாக வந்துள்ளார்கள் – அண்ணாமலை
தமிழகத்தில் சில மூடர்கள் கூட்டம் அரசியல்வாதிகளாக மாறி இருக்கிறார்கள் என அண்ணாமலை பேச்சு. …
-
ஒரு தாயாக உங்களை கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து திருந்தப்பாருங்கள்- சசிகலா
சென்னை தேனாம்பேட்டையில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரின் திருவுருவச் சிலையை சேதப்படுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிசித்து…
-
ரத்தம் தெறிக்கும் ஃப்ரீ ஃபயர்… தடை செய்ய முடியவில்லை.! உயர்நீதிமன்றம் வேதனை.!
ஃப்ரீ ஃபயர் ஆன்லைன் விளையாட்டில் அதிகமாக ரத்தம் தெறிக்கும் காட்சிகள் குழந்தைகளை பாதிக்கும்…
-
சந்தேகத்தின் பெயரில் இஸ்லாமியர்களை கைது செய்வது சரி இல்லை – சீமான்
மதத்தை பெரிதாக கொண்டால் நாடு சுக்கு சுக்காக போவதை யாராலும் தடுக்க முடியாது …
-
அரசு நிகழ்ச்சியை திடீரென புறக்கணித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
ஏற்பாடு சரியில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் மருத்துவத்துறை அமைச்சர்.…