-
ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நெல்லை மாநகருக்குள் செல்ல தடை !
March 22, 2018ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நெல்லை மாநகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை புறநகர் வழியாக ரத யாத்திரை செல்ல மாவட்ட நிர்வாகம்...
-
மம்தா பானர்ஜி அதிரடி !நாங்களும் ரத யாத்திரை நடத்துவோம்….
March 21, 2018திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்கு வங்கத்தில் ராம நவமி நாளான வரும் 25-ந் தேதியன்று ரத யாத்திரை நடத்தப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது....
-
தூத்துக்குடி அருகேயுள்ள கழுகுமலை கழுகசாலமூர்த்தி திருக்கோவிலில் கொடியேற்றம்…!!
March 21, 2018தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற குடவரை கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருக்கும் கழுகசாலமூர்த்தி திருக்கோவிலாகும், இக்கோவிலில் நடைபெறும்...
-
மதுரைக்கு கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வந்தது ராமர் ரதம்!
March 21, 2018அயோத்தியில் இருந்து புறப்பட்ட ராமர் ரதம் தமிழக அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே 5 மாநிலங்களைக் கடந்து தமிழகத்தை வந்தடைந்தது. நேற்று...
-
ரத யாத்திரையுடன் இருசக்கர வாகனங்களில் வி.எச்.பி. அமைப்பினர் ஊர்வலம் வரக்கூடாது!
March 20, 2018நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரத யாத்திரையுடன் இருசக்கர வாகனங்களில் வி.எச்.பி. அமைப்பினர் ஊர்வலம் வரக்கூடாது என வி.எச்.பி.க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்....
-
ரத யாத்திரைக்கும், முக்கிய இந்து அமைப்புகளுக்கும் தொடர்பு இல்லை!
March 20, 2018ரத யாத்திரை அனைத்து மாநிலங்களுக்கும் செல்கிறது, எந்த மாநிலத்திலும் ரத யாத்திரை தடுக்கப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ரத யாத்திரைக்கும்,...
-
144 தடை விதித்துவிட்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்காதது எந்த வகையில் நியாயம்?
March 20, 2018144 தடை விதித்துவிட்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்காதது எந்த வகையில் நியாயம்? என்றும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது...
-
ரத யாத்திரை தமிழகத்திற்கு தேவையில்லை? அதை உடனே நிறுத்த வேண்டும்!
March 20, 2018ரத யாத்திரை தமிழகத்திற்கு தேவையில்லை, அதை உடனே நிறுத்த வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம...
-
ராம ரத யாத்திரைக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது !
March 20, 2018விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத...
-
காண்டான ஹெச்.ராஜா ? இந்து விரோத செயல்..
March 20, 2018ஹெச்.ராஜா விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரையை எதிர்ப்பது அப்பட்டமான இந்து விரோத செயலாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில்...
-
திருமாவளவன் போலீசாரால் கைது!
March 20, 2018விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற...
-
சென்னையில் ஜீயர் ராமானுஜ மகாதேசிகர் மாரடைப்பு காரணமாக காலமானார்!
March 19, 2018சென்னையில் திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தின் ஜீயர் ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர் மாரடைப்பு காரணமாக காலமானார். ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையோரம் அமைந்துள்ள...
-
வடமாநிலத்தில் சைத்ரா நவராத்திரி திருவிழா கோலாகலம்!
March 19, 2018சைத்ரா நவராத்திரி விழா வடமாநில நகரங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெருந்திரளாக பக்தர்கள் துர்க்கை அம்மன்...
-
சைத்ரா நவராத்திரி விழா வட மாநிலங்களில் கோலாகலமாக தொடங்கியது!
March 18, 2018சைத்ரா நவராத்திரி பண்டிகை வட மாநிலங்களில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. முதல் நாள் இரவான நேற்று பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் அகண்ட ஜோதி...
-
நித்தியானந்தா செய்யும் புதிய செயல்!செயலுக்காக சத்ரு சம்ஹார பூஜை…..
March 18, 2018தனது எதிரிகளை அழிப்பதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமியார் நித்தியானந்தா, விசேஷ பூஜையில் ஈடுபட்டார். மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான கோவில்களுக்குள்...
-
ஆப்பிரிக்க கறுப்பர்களின் முப்பாட்டன் முருகனுக்கு அரோகரா…!
March 17, 2018ஆப்பிரிக்காவில், கென்யாவில் வாழும், கிகுயூ (Kikuyu) இன மக்கள் முருகனை தெய்வமாக முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றனர்! “முருங்கு (Murungu) கடவுள்”...
-
மேலூர் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் திருக்கோவிலில், 48 வது மண்டலாபிஷேக விழா
March 17, 2018தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள கிராம தேவதை மேலூர் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் திருக்கோவிலில், 48 வது மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு 1008...
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட புதுமண்டப கடைகளை பராமரிப்புக்காக திறக்க உயர்நீதிமன்ற கிளை அனுமதி.
March 16, 2018மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட புதுமண்டப கடைகளை பராமரிப்புக்காக திறக்க உயர்நீதிமன்ற கிளை அனுமதி. ஒரு வாரத்திற்குள் பராமரிப்பு பணியை...
-
2018 தமிழக பட்ஜெட்:அரசு நிதியுதவியுடன் வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக மகளிர் விடுதி1
March 15, 2018துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். விலையில்லா...
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் கோபுரத்திற்கு அருகில் கட்டடப் பணி தடுத்து நிறுத்தம்!
March 15, 2018இந்து அறநிலையத் துறையினரால் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ராஜ கோபுரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தொடங்கிய கட்டடப் பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது....