தேர்வை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து -உயர்நீதிமன்றம்

8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் . தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தது  குறிப்பிடத்தக்கது.