அகிலஇந்திய BSNL-DOT ஓய்வூதியர் சங்கம் சிறப்புக்கருத்தரங்கம்…!

ஈரோட்டில் ஞாயிறு காலை BSNL ஓய்வூதியர் சங்கத்தின் 8ஆம்ஆண்டு நிறைவு கருத்தரங்கம் ஏ.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. மாநிலசெயலாளர் சி.கே.நரசிம்மன்,செ.நடேசன் “ஓய்வூதியமும் சவால்களும்”பற்றி சிறப்புரை ஆற்றினர்.என்.குப்புசாமி, என்.சின்னையன் வாழ்த்துரை வழங்கி நிறைவு செய்து வைத்தார்கள்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment