#BREAKING: புயல் எச்சரிக்கை – தமிழக அரசு ஆலோசனை!

தமிழகத்தில் புயல் எச்சரிக்கையை அடுத்து தலைமை செயலாளருடன் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஆலோசனை. 

வங்கக் கடலில் புயல் உருவாகும் நிலையில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் ராமசந்திரனுடன், தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

புயல் எச்சரிக்கையை அடுத்து அடுத்த எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு சந்தித்து பாலசந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் அதி கன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆலோசனை நடைபெறுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment