#Breaking: திருவாரூரில் நாளை மட்டுமின்றி மற்றொரு நாளும் பள்ளிகளுக்கு விடுமுறை..!

திருவாரூர் மாவட்டத்தில் நாளை, பிப்ரவரி 25 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை :

சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிப்ரவரி 25 ஆம் தேதியும் பள்ளிகள் இயங்காது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

நாளை மகா சிவராத்திரி பண்டிகை வருவதை ஒட்டி, முதன்மை கல்வி அலுவலர் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். முன்னதாக பிப்ரவரி 18 ஆம் தேதி பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்ட நிலையில் 25 ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment