Breaking News: அதிக கட்டணம் வசூல் செய்தால் பள்ளிகளின் உரிமம் ரத்து உய்ரநீதிமன்ற மதுரை கிளை அதிரடி

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளியை மூடலாம் உய்ரநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது .

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக ராஜு என்பவர் வழக்கு தொடர்ந்தார்  இதனை விசாரதித்த உய்ரநீதிமன்ற மதுரை கிளை இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளி உரிமத்தை ரத்து செய்யலாம் -என்றும் 6 முதல் 14 வயது மாணவர்கள் கல்வி பாதிக்காமல் இருப்பதை  தெரியவேண்டும் என்றனர் .

இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர் .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment