#BREAKING: மும்பை முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே கைது!

தேசிய பங்குச் சந்தையின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே கைது.

மும்பை முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டேவை கைது செய்தது மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ). தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) முறைகேடு தொடர்பான தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சஞ்சய் பாண்டே கைது செய்யப்பட்டார். ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சஞ்சய் பாண்டே நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment