BREAKING:சுகாதார பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பூதியம் .! முதல்வர் எடப்பாடி அறிவிப்பு .!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் , சுகாதார பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பூதியம் வழக்கப்படும் எனவும் மேலும் பாதிக்கப்பட்டோருக்கு சிகிக்சையளிக்கும் செவிலியர்களுக்கு ,தூய்மைப் பணியாளர்களுக்கும் ஒரு மாத ஊதியம் சிறப்பூதியம் வழக்கப்படும் என சட்ட பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பதில் மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்  எனவும் கூறினார்.

author avatar
murugan