#BREAKING: தமிழகத்தில் இன்று 3,861 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் மேலும் 3,861 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,776-ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு தொற்று உறுதியானது. மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,75,678-ஆக உயர்ந்தது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,687 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 87,235-ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் 3861 பேர் தொற்றில் இருந்து விடுப்பட்டுள்ளனர். மேலும் 70 பேர் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.