#BREAKING: அதிரடி அறிவிப்பு.! 199 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை.!

முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேரும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேரும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதித்தது ஆசிரியர் தேர்வு வாரியம் உத்திரவிட்டது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்தப்பட்ட தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டது, தெரியவந்ததால் 199 பேர் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk