“ஒருமுறை விடை கொடு அம்மா!
நான் மீண்டும் பிறப்பேன்.
சித்தியின் வயிற்றில்…
பிறந்தது நான் என்பதையறிய
குழந்தையின் கழுத்தைப் பார்
அதில் சுருக்குக் கயிற்றின்
தடமிருக்கும்”
சிறையில் குதிராம்போஸ் எழுதி வைத்த பாடல் இது….
1908ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி மே.வங்கம் முசாபூர் மாவட்டத்தின் கொடூரமான மாஜிஸ்ட்டிரேட்டாக இருந்த பிரிட்டிஷ்காரன் கிங்ஸ்போர்டு மீது இளைஞர்கள் குதிராம் போஸூம் பிரபுல்ல சகியும் குண்டு வீசினார்கள். கிங்ஸ்போர்டு தப்பிவிட்டான்.
போலீஸிடம் பிடிபடாமல் தன்னையே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பிரபுல்ல சகி இறந்து போனார். குதிராம் போஸ் சிறையிலடைக்கப்பட்டு 1908 ஆகஸ்ட் 11 காலை 6 மணிக்குத் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 16.
பாடலில் ’சித்தியின் வயிற்றில்’ என்று ஏன் குறிப்பிட்டார் என்றால், அப்போது அவரது சித்தி கருவுற்றிருந்தார். உடனடியாக மீண்டும் பிறக்க வேண்டுமென்பதற்காக. தப்பித்தவனை விடக் கூடாது என்பதற்காக.
இன்று குதிராம் போஸின் நினைவுநாள்.
நன்றி : தோழர்.ஜா.மாதவராஜ்
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…