ஸ்ரீவைகுண்டம்: நல்லகண்ணு கூறுகையில், ” ஸ்ரீவைகுண்டம் அணை 7 பிரிவாக பிரிக்கப்பட்டு தூர்வார திட்டமிடப்பட்டதில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. தூர்வார வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் அரசை ஏமாற்றி பலகோடி ரூபாய் மதிப்பிலான மணல் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது.
சாயர்புரம், காயல்பட்டினம், சாத்தான்குளம், பேய்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட உறை கிணறுகளுக்கு மிக அருகில் மணல் அள்ளியதால் தற்போது உறைகிணறுகள் தண்ணீரின்றி வற்றியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தற்காலிக போர்கள் அமைத்து குடிநீர் வடிகால் வாரியத்தினர் தண்ணீர் கொண்டு செல்கின்றனர். ஆற்றின் கரையோரத்தில் உள்ள அனைத்து பனைமரங்களும் தண்ணீரின்றி கருகியுள்ளன. இதை நேரில் பார்வையிட்ட நாங்கள் இதுகுறித்து பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவிக்க உள்ளோம்” என்றார்.
இதனிடையே, கொங்கராயகுறிச்சியில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்கப்படுவது குறித்து கேட்டபோது, ”எங்களைப் பொறுத்தவரை தாமிரபரணி ஆற்றில் எந்தவொரு இடத்திலும் மணல் அள்ள ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். எங்களின் எதிர்ப்பை மீறி யாராலும் மணல் அள்ள முடியாது, மணல் குவாரி அமைக்க முன்வந்தால் அதை நிச்சயமாக போராடி தடுப்போம்” என்றார்
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…