வரலாற்றில் இன்று – அக்டோபர் 15 – 1990: அமேரிக்கா- சோவியத் யூனியன் இடையிலான பனிப்போரின் பதற்றத்தை குறைப்பதற்காக சோவியத் யூனியின் இரும்புத் திரை விலகவும் பங்காற்றியதற்காக சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவுக்கு சமாதான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அரசியல்-பொருளாதார நிர்வாகத்தில் கடைபிடிக்கப்பட்ட இறுக்கங்களைத் தளர்த்திய கொர்ப்பச்சேவ் பெரஸ்த்ராய்கா (மறுகட்டமைப்பு) என்ற பெயரில் சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டுவந்தார். கிளாஸ்நாஸ்ட் என்ற பெயரில் வெளிப் படைத் தன்மையை 1985ல் அறிமுகப்படுத்தினார். சோவியத் யூனியனின் உறுப்பு நாடுகள் போலந்து,பின்லாந்தும் அதனின்றும் விலகி சுதந்திர நாடுகளாவதற்கும் இவர் சம்மதம் தெரிவித்தார்.
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…