தேனியிலிருந்து மதுரை நோக்கி செல்லும் தனியார் KAS பேருந்து அதற்கு பின்னால் வந்த மதுரை மாட்டுத்தாவனி செல்லும் TN 58 N 1863 என்ற அரசு பேருந்துக்கு வழி விடாமல் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதால் TN 58 N 1863 என்ற அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் அந்த தனியார் பேருந்தை வாளாந்தூர் இரயில்வே கேட்டில் ரோந்துப் பணியில் இருந்த ரோந்து காவல்துறை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் சென்றார் தனியார் பேருந்து KAS ஓட்டுநர் , உடனே ரோந்து காவல்துறையினர் செக்கானூரணி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் ,செக்கானூரணி காவல்துறையினர் அந்த தனியார் பேருந்தை செக்கானூரணியில் மறித்து தனியார் பேருந்தை செக்கானூரணி காவல் நிலையத்தில் வைத்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பொதுமக்களிடம் விசாரித்து வருகின்றனர் …….
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…
Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…
Election2024 : பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மீண்டும் காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி பற்றி விமர்சனம் செய்துள்ளார். . 7 கட்டங்களாக நடைபெற்று வரும்…
Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின்…
Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில்…