சுருக்கும்டி வலைக்கு தடை! இரண்டு கிராம மீனவர்கள் போராட்டம்!

இரண்டு கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சுருக்கும்டி வலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க கோரி மீனவர்கள்  போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை மற்றும் புதுப்பேட்டை கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த இரண்டு கிராம்மா மீன்வர்களும், தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.