மேற்கு வங்கம் அரம்பாக்கில் பாஜக கட்சி அலுவலகம் தீ வைப்பு.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் அரபாக்கில் உள்ள பாஜக கட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதனை பாஜக தலைவர்கள் பலர் தங்களது தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து பாஜக சேர்ந்த அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின் டி.எம்.சி குண்டர்கள் அரம்பாக்கில் உலா பாஜகவின் கட்சி அலுவலகத்தை தீ வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வங்காளம் பாதுகாக்கப்பட வேண்டியது இதுதானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…