முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் போட்டி நடத்தி விடைபெற செய்ய வேண்டும் என்று அனைத்து வீரர்களும் நினைப்பார்கள் – கேஎல் ராகுல்
இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல் ராகுல், ஒரு ஃபேர்வெல் போட்டி கூட இல்லாமல் தோனி ஓய்வு பெற்றது மனதை உடைக்கும் நிகழ்வாக இருப்பதாகவும், அதிர்ச்சளிப்பதாகவும் இருந்தது. இதுகுறித்து இஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையத்தில் கூறுகையில், தோனியின் ஓய்வு செய்தி எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தந்தது. உண்மையில் மனது உடைந்துவிட்டது.
இந்திய அணியில் இருக்கும் அனைவரும் தோனியின் தலைமையில் விளையாடிய வீரர்களும், அவருடன் விளையாடிய வீரர்களுக்கும் தோனிக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் போட்டி நடத்தி விடைபெற செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். மேலும், தோனியுடன் இறுதிப்போட்டியில் விளையாடியது எனக்கு தனி சிறப்பாகும் என்று கூறியுள்ளார்.
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…
Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…
Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…
Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…
Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…