உணவு பொருட்களை செய்தித்தாள்களில் விற்பதற்கும் தடை…!!! ஜூலை 1ம் தேதி வரை அவகாசம்…!!!

உணவு பொருட்களை செய்தித்தாள், காகிதத்தாள் மற்றும் மறு சுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பொருட்களில் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவு பொருட்களை செய்தி தாள்கள், காகித தாள்கள் மற்றும் மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பொருட்களிலும் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாடு ஆணையம் எச்சரித்துள்ளது.

மேலும், இதனை பின்பற்ற ஜூலை 1ம் தேதி வரை அவகாசம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment