அயோத்தி வழக்கு : ஷியா பிரிவின் மனு தள்ளுபடி

அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,நீதிபதிகள் பாப்டே,சந்திராசூட்,அசோக் பூஷன்,அப்துல் நாசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வாசித்து வருகிறது.அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளிக்கும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவித்தார். இதில்,அயோத்தி நிலத்தை உரிமை கோரிய ஷியா பிரிவின் மனுவை  தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.