சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கபீர்தம் எனும் மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார் அவனிஷ் குமார் சரண் எனும் ஐஏஎஸ் அதிகாரி. இவர் அம்மாநிலத்தில் மிகவும் நல்ல அதிகாரி என பாராட்டுகளை பெற்று வருகிறார்.
காரணம் இவரது மனைவி ருத்ராணிக்கு கடந்த 5 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே தனியார் மருத்துவமனைக்கு கூட்டி செல்லாமல், அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு அவரது மனைவிக்கு சுக பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவல் அம்மாநில சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. மேலும் அந்த ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இதே போல தனது முதல் குழந்தையை அரசு பள்ளியில் படிக்கவைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு வசதிகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்தினால்தான், அதற்கான தேவைகள் அதிகரிக்கும். அதனை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என விளக்கம் கொடுக்கிறார் அசத்தல் ஆட்சியர் அவனிஷ் குமார் சரண்.
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…