IPL 2018:புள்ளிகள் பட்டியலில் முன்னேறுமா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி?சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் ராஜஸ்தான் இன்று மோதல்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 28 லீக் ஆட்டத்தில் இன்று மோதவுள்ளன.   இந்த ஆட்டம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளை யாடி 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் உள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கடைசி … Read more

புதிதாக தொடங்கப்பட்டுள்ள அம்மா அணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திவாகரன் நியமனம்!

புதிதாக தொடங்கப்பட்டுள்ள அம்மா அணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திவாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்  திவாகரன் ,டி.டி.வி. தினகரனுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து தனியாக அணியை தொடங்கி உள்ளார். அவர் அம்மா அணி அலுவலகத்தினை திறந்து வைத்துள்ளார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, அம்மா அணிக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். அணியில் இணைய யாருக்கும் அழைப்பு விடமாட்டேன். விருப்பம் உள்ளவர்கள் அணியில் இணைவார்கள். தினகரனால் இழுத்து மூடப்பட்ட அம்மா அணிக்கு புத்துயிர் அளித்துள்ளேன். ஜெயலலிதா முதன்முதலில் கட்சி … Read more

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் -தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் 3வது அணி அமைப்பது குறித்து ஆலோசனை!

இன்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை, 3வது அணி அமைப்பது குறித்து ஆலோசிக்க தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்தார். தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அல்லாத 3வது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். இதில் முதல் கட்டமாக அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். இந்நிலையில் இன்று இதுகுறித்து ஆலோசிக்க தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.முன்னதாக இன்று சென்னை வந்த சந்திரசேகர் ராவ் கோபாலபுரத்தில் … Read more

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்த தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ்!

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து  சென்னை வந்துள்ள, தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் 3-வது அணி பற்றி  அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான சந்திரசேகர ராவ், பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் அல்லாத கூட்டாட்சி முன்னணி என்னும் மூன்றாவது அணியை தேசிய அளவில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து, … Read more

அதிரடி சுற்றுப்பயணங்களை வெளியிட்ட கமல்ஹாசன்!நாளை முதல் விசில் அடிக்கும் செயலி!

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மாவட்டங்கள் குறித்த விவரங்கள் அக்கட்சி வெளியிடப்பட்டுள்ளது. சமுதாயத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்ட விசில் செயலி தொடங்கப்படவுள்ளது. கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் மேற்கொள்ள சுற்றுபயணத்தின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மே 16 கன்னியாகுமரி, 17 தூத்துக்குடி, 18 நெல்லை மற்றும் விருதுநகர், ஜூன் … Read more

தைவானில் கடும் தீவிபத்து!5 தீயணைப்பு வீரர் உட்பட, 7 பேர் பலி!

5 தீயணைப்பு வீரர் உட்பட, 7 பேர்  தைவானில், தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியின் போது, உயிரிழந்தனர். வடக்கு தைவானின் Pingzhen மாவட்டத்தில், இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணப்பு வீரர்கள், தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். உள்ளே சிக்கியிருந்த தொழிலாளர்கள் சிலரை மீட்க, 7 வீரர்கள் உள்ளே சென்றனர். ஆனால், அவர்களும் தீயில் சிக்கி பலத்த காயமடைந்தனர். மீட்கப்பட்ட அவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் … Read more

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் – கருணாநிதி சந்திப்பு!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்து  நலம் விசாரித்தார். காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து 3-ஆவது அணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் முயற்சித்து வருகிறார். தமிழகத்தில் பிரதான கட்சியாக திகழும் திமுகவின் ஆதரவை பெறுவதற்காக ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு இன்று மதியம் சந்திரசேகர ராவ் வந்தார். திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்த … Read more

பிரதமர் நரேந்திர  மோடி வலியுறுத்தல்! அடுத்த தலைமுறையினருக்காக நாம் அனைவரும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும்!

பிரதமர் நரேந்திர  மோடி,அடுத்த தலைமுறையினருக்காக நாம் அனைவரும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும் என  கூறியுள்ளார்.’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் ரேடியா மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: பெருமை காமன்வெல்த் போட்டியில், இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நமது வீரர்கள் விளையாடியுள்ளனர். தேசிய கொடியுடன் வெற்றி பெற்ற வீரர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதனை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அவர்கள் நமக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன் உடற்பயிற்சி உடல் … Read more

அப்போம் திவாகரனுக்கு உடல் நலம் சரியில்லை!இப்போம் அவருக்கு மனநலமும் சரியில்லை!டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன் ,திவாகரனுக்கு ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மனநலமும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தான் கருதுவதாக கூறியுள்ளார். சென்னை ஆர்.கே.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திவாகரனை தூண்டிவிடுவது யார் என்பது விரைவில் தெரியவரும் என்று தெரிவித்தார். மேலும், திவாகரன் பற்றிய கேள்வியெல்லாம் கேட்டு, நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

IPL 2018:தோல்வி இந்த நேரத்தில் அவசியம் தான்!சும்மா வெற்றிப்பெற்றுக்கொண்டே இருந்தால் சரிவராது!சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 27-வது லீக் ஆட்டத்தில் நேற்றிரவு மோதியது. புனேயில் நடந்த இந்தப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ராயுடு 46 ரன்களும் சுரேஷ் ரெய்னா 75 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய மும்பை அணி, 19.4 ஓவரில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 44 ரன்களும் கேப்டன் … Read more